நமக்குள் மறைந்திருக்கும் தீதும் நன்றும் பகுப்பாய்வு செய்யப்படாமல் இருப்பதால் சமூகத்தையும் அவை புரையோடச் செய்கின்றன. எனேவேதான் இந்தப் பிரச்சனைகள் பலவற்றிலும் மெய்ப்பொருள் வெளிப்படாமல் மறைந்தே நிற்கிறது. இதை வெளிக்கொணரும் சிறு முயற்சியாக தன் சமூக அக்கரைச் சிந்தனைகளை தொகுத்து கூறியுள்ளார் இந்நூலாசிரியர்.
Author:தினகரன் | No of Pages:108 |
Weight:110 | Size:Demi |
no reviews yet
நமக்குள் மறைந்திருக்கும் தீதும் நன்றும் பகுப்பாய்வு செய்யப்படாமல் இருப்பதால் சமூகத்தையும் அவை புரையோடச் செய்கின்றன. எனேவேதான் இந்தப் பிரச்சனைகள் பலவற்றிலும் மெய்ப்பொருள் வெளிப்படாமல் மறைந்தே நிற்கிறது. இதை வெளிக்கொணரும் சிறு முயற்சியாக தன் சமூக அக்கரைச் சிந்தனைகளை தொகுத்து கூறியுள்ளார் இந்நூலாசிரியர்.
தினகரன்
110
108