அன்றாட நடப்புகளை அலசிப் பார்த்து, குடும்பங்கள் கற்க வேண்டிய பாடத்தைப் பகுத்துச் சொல்லி, அக ஆய்வுக்கான கேள்விகளை எழுப்பி, அனுபவத்திலிருந்து குடும்பக்கலைக்கான வாழ்வியலை வளர்த்துக்கொள்ள அழைக்கிறது இந்த நூல்.
இந்நூலில் இடம் பெறும் சம்பவங்கள், மனிதர்களின் அணுகுமுறைகள், வழிகாட்டும் நெறிகள் பிறர் எப்படிச் செயல்பட்டுச் சாதித்தார்கள் என்று தெரிந்துகொள்ள நமக்கு உதவும்.
பரிவு அல்லது அன்பு எனப்படும் மாந்தநேயப் பண்பாட்டின் பல்வேறு வெளிப்பாடுகளை எளிய நடையில், செறிவான சிந்தனையில், திருவிவிலிய ஒளியில், இறையியல் பார்வையில், ஆழ்ந்த ஆன்மிக நெறியில், தேர்ந்த விளக்கத்தோடு தருகிறது இந்நூல்.
This book encapsulates personality development, motivation, psychology, interpersonal relationship, self-awareness, spirituality, etc. With a right blend of definition, narration, anecdotes, popular quotes and questions for thought, the author offers us an invitation to make our life meaningful and joyful.
தனிநபரின் ஆன்மிகத் தாகம்தான் பிறரது தாகம் தீர்க்கும் வழி என்பதை ஆழ்ந்துணர்ந்து, பல்வேறு கட்டுரைகள் மூலம் அந்தப் பயணத்திற்கு அழைப்பு விடுக்கிறார் நூலாசிரியர்.
நீரின் சமூக, பொருளியல், அரசியல், பண்பாட்டுப் பரிமாணங்களை எடுத்துச்சொல்லி, தனிமனித அளவிலும், சமூக அளவிலும், அரசு அளவிலும், உலக அளவிலும் மானுடம் மேற்கொள்ள வேண்டிய தண்ணீர் யாத்திரைக்குத் தடம் பதிக்கிறது இந்நூல்.
வாழ்க்கையில் வெற்றிச் சிகரத்தை அடையத் தன்முயற்சியும், தன்னம்பிக்கையும், அகத்தேடலும், திசைவழியாக்கச் சிந்தனைகளும் அவசியம் என்பதை இந்நூல் எளிமையாக எடுத்துரைக்கிறது.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium