சமூக மாற்றச் சிந்தனையுடன் படைக்கப்பட்ட 26 கட்டுரைகளும் நம் இதயத்தைத் தொடுகின்றன. தன்பரிசோதனைக்கு நம்மை அழைத்து, சில மரபார்ந்த சிந்தனைகளைக் கட்டுடைக்கின்றன. புதியவற்றைக் கட்டமைக்க நம்மை உந்தித் தள்ளுகின்றன.
உடன் உழைப்பாளர்களோடு எப்படித் தோழமை உணர்வோடு பயணிக்க வேண்டும் என்பதை புனித பவுல் தீத்துக்கும், பிலமோனுக்கும் எழுதிய மடல்கள் வழியாக நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது இந்நூல்.
திருவிவிலிய வரலாறு, திருத்தொகுப்பு, பொருள்விளக்கம், இறை ஏவுதல், உள்ளடக்கம்.... என்று நீளும் 26 தலைப்புகளில் யாவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்நூல் அமைந்திருப்பதுடன், திருவிவிலிய வாசிப்பை ஊக்கப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது !
திருவிவிலிய புதிய மொழிபெயர்ப்பின் வழி இறைவேண்டல்கள் உட்பட திருப்பலியின் அடக்க சடங்குகளின் தொகுப்பு இச்சிறுநூல்.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium