திருத்தூதர் புனித தோமாவின் வாழ்க்கை வரலாறு
சமூக அக்கறையுடன் கூடிய பதினேழு கட்டுரைகளின் தொகுப்பு இது.
புனிதர்களான அல்போன்சா. அருளானந்தர். பிரான்சிஸ் அசிசியார், அந்தோனியார், அன்னை தெரேசா, தேவசகாயம்பிள்ளை ஆகியோரின் வரலாறு.
இறைவேண்டலாக, சமுதாயம் நலம்பெற, திருவிவிலிய வழியில், மன்னிப்புப் பெற, இளையோருக்காக, உறவுகள் பலப்பட, இறையாட்சி என்று ஆறு சிலுவைப் பாதைகள் அமைந்துள்ளன.
சமூகச் செயல்பாட்டுப் பணி, சட்டப்பணி, அரசியல் பணி, எழுத்துப்பணி, ஆய்வுப்பணி, சமயப்பணி என்று பன்முகத்திறனோடு தன் வாழ்நாளை இந்தியச் சமூகத்திற்கும் அடித்தட்டு மக்களுக்கும் செலவிட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களை இந்நூலில் நுட்பமாகப் படம்பிடித்துள்ளார் நூலாசிரியர்.
உனது நான்பற்றி ? என்ற கேள்விக்கு ஆன்மிகம், பட்டறிவு, படிப்பறிவு, உள்ளொளி, சமூக அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிக்கிறது இந்நூல்.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium