என்னதான் திருவிவிலியம் வாசித்து மறையுரை கேட்டு, தியானங்களில் பங்கேற்று இறைவேண்டலில் நேரம் செலவழித்தாலும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் நேர்மையான தன்னாய்வு இல்லையெனில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. அத்தகைய மாற்றம் நிகழ வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு நிகழ்வுகளை முன்னிறுத்தி சில கேள்விகளை எழுப்பி சில சிந்தனைகளை முன்வைத்து அருள்வாக்கு ஒளியில் நம்மை புதுப்பித்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறது இந்நூல்.
Author:அருள்பணி சலேத் ஜெயபாலன் | No of Pages:136 |
Weight:0.15 | Size:Demi |
no reviews yet
என்னதான் திருவிவிலியம் வாசித்து மறையுரை கேட்டு, தியானங்களில் பங்கேற்று இறைவேண்டலில் நேரம் செலவழித்தாலும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் நேர்மையான தன்னாய்வு இல்லையெனில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. அத்தகைய மாற்றம் நிகழ வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு நிகழ்வுகளை முன்னிறுத்தி சில கேள்விகளை எழுப்பி சில சிந்தனைகளை முன்வைத்து அருள்வாக்கு ஒளியில் நம்மை புதுப்பித்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறது இந்நூல்.
அருள்பணி சலேத் ஜெயபாலன்
0.15
136