எல் சால்வதோர் மண்ணில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு, இரத்தமும் சதையுமாய் கிழிந்துதொங்குவதை சொற்களால் படம்பிடிக்கிறது..... ஜான் சொப்ரினோவின் உணர்வுப்பூர்வமான, இறையியல்பூர்வமான, அறிவியல்பூர்வமான இப்படைப்பு உயிர்ப்பின் திசையை நமக்குக் காட்டுகிறது... மக்கள் பிரச்சனைகளோடு பின்னிப்பிணைந்த, சமூக-பொருளாதார-பண்பாட்டு-அரசியலை அறிவுப்பூர்மாகவும் இதயப்பூர்வமாகவும் உரசுகின்ற உயர்கல்வியையும் பல்கலைக்கழகத்தையும் கண்முன் நிறுத்துகிறது.... குருத்துவ வகுப்பறைகளில் உச்சரிக்கப்படும் இறையியல் மண்ணின் மணத்தோடும் புழுதியின் புதல்வர்களோடும் விடுதலை இறையியலாய் புரண்டுகிடப்பதை தமிழில் பதிவுசெய்கிறது.
Author:அருள்திரு ஒ. சவரிமுத்து, சே.ச. | No of Pages:80 |
Weight:0.1 | Size:Demi |
no reviews yet
எல் சால்வதோர் மண்ணில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு, இரத்தமும் சதையுமாய் கிழிந்துதொங்குவதை சொற்களால் படம்பிடிக்கிறது..... ஜான் சொப்ரினோவின் உணர்வுப்பூர்வமான, இறையியல்பூர்வமான, அறிவியல்பூர்வமான இப்படைப்பு உயிர்ப்பின் திசையை நமக்குக் காட்டுகிறது... மக்கள் பிரச்சனைகளோடு பின்னிப்பிணைந்த, சமூக-பொருளாதார-பண்பாட்டு-அரசியலை அறிவுப்பூர்மாகவும் இதயப்பூர்வமாகவும் உரசுகின்ற உயர்கல்வியையும் பல்கலைக்கழகத்தையும் கண்முன் நிறுத்துகிறது.... குருத்துவ வகுப்பறைகளில் உச்சரிக்கப்படும் இறையியல் மண்ணின் மணத்தோடும் புழுதியின் புதல்வர்களோடும் விடுதலை இறையியலாய் புரண்டுகிடப்பதை தமிழில் பதிவுசெய்கிறது.
அருள்திரு ஒ. சவரிமுத்து, சே.ச.
0.1
80