
மனிதரின் வாழ்வில் வருகின்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டுமென்றால் தீர்க்கமான சிந்தனையும், உறுதியான மனநிலையும் அவசியமானது. நற்சிந்தனைகளால் நிரம்பியிருக்கும் மனிதன் மனச்சிதைவுக்கும் மனவிரக்திக்கும் எளிதில் ஆளாவதில்லை. இந்நூலில் உள்ள சிந்தனைகள் நம் உள்ள வளர்ச்சிக்கு மட்டுமல்ல, நம் ஆன்மிக மலர்ச்சிக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை.
| Author:ஜெ. மரிய அந்தோனி | No of Pages:152 |
| Weight:0.18 | Size:Demi |
no reviews yet
மனிதரின் வாழ்வில் வருகின்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டுமென்றால் தீர்க்கமான சிந்தனையும், உறுதியான மனநிலையும் அவசியமானது. நற்சிந்தனைகளால் நிரம்பியிருக்கும் மனிதன் மனச்சிதைவுக்கும் மனவிரக்திக்கும் எளிதில் ஆளாவதில்லை. இந்நூலில் உள்ள சிந்தனைகள் நம் உள்ள வளர்ச்சிக்கு மட்டுமல்ல, நம் ஆன்மிக மலர்ச்சிக்கும் உதவும் என்பதில் ஐயமில்லை.
ஜெ. மரிய அந்தோனி
0.18
152