
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதை உள்ளுணர்வு என்றால், வளமான வாழ்வை அமைத்துக்கொள்வதை மனிதத் திறன் எனக்கொள்ளலாம். இந்த அடிப்படையில், வளமாக மிளிர - உறுதியாக நிலைக்க - சீராக வளர என்று மூன்று கருத்தோட்டங்களை நூலின் முதல் பாகமும், தழைத்து உயர - சரியாக முயல - விரிந்து மலர –- சிறப்பாக வெல்ல என்று நான்கு கருத்தோட்டங்களை நூலின் இரண்டாம் பாகமும் முன்வைக்கின்றன. சிறிய நூலாகத் தென்பட்டாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிக்கிற நூல் அல்ல இது. ஒவ்வொரு வாக்கியமாக, தியானிப்பதுபோல மெல்ல மெல்ல அசைபோட்டு, நம் வாழ்வோடு உரசிப்பார்த்தால்தான் இந்நூலின் சுவையை, பலனை அறிய இயலும்.
| Author:முனைவர் ச. இஞ்ஞாசிமுத்து, சே.ச. | No of Pages:104 |
| Weight:0.125 | Size:Demi |
no reviews yet
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதை உள்ளுணர்வு என்றால், வளமான வாழ்வை அமைத்துக்கொள்வதை மனிதத் திறன் எனக்கொள்ளலாம். இந்த அடிப்படையில், வளமாக மிளிர - உறுதியாக நிலைக்க - சீராக வளர என்று மூன்று கருத்தோட்டங்களை நூலின் முதல் பாகமும், தழைத்து உயர - சரியாக முயல - விரிந்து மலர –- சிறப்பாக வெல்ல என்று நான்கு கருத்தோட்டங்களை நூலின் இரண்டாம் பாகமும் முன்வைக்கின்றன. சிறிய நூலாகத் தென்பட்டாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிக்கிற நூல் அல்ல இது. ஒவ்வொரு வாக்கியமாக, தியானிப்பதுபோல மெல்ல மெல்ல அசைபோட்டு, நம் வாழ்வோடு உரசிப்பார்த்தால்தான் இந்நூலின் சுவையை, பலனை அறிய இயலும்.
முனைவர் ச. இஞ்ஞாசிமுத்து, சே.ச.
0.125
104