பல்வேறு சவால்களுக்கிடையே வாழ்ந்து காட்டுவதற்கான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் விதைக்கிறது இந்நூல்.
படிப்பை ஒரு சுமையாக கருதும் போக்கு பலருக்கு உண்டு. அந்தக் கலைக்கும் பயிற்சிகள் உண்டு. அனுபவித்து மகிழ்ச்சியாக அதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் நமது படிப்பும் ஒரு பேராற்றலாக மாறும்.இந்தக் கலைக்கான சூத்திரத்தை சுருக்கமாக இந்நூலில் தந்துள்ளார் ஆசிரியர்.
சமூகச் செயல்பாட்டுப் பணி, சட்டப்பணி, அரசியல் பணி, எழுத்துப்பணி, ஆய்வுப்பணி, சமயப்பணி என்று பன்முகத்திறனோடு தன் வாழ்நாளை இந்தியச் சமூகத்திற்கும் அடித்தட்டு மக்களுக்கும் செலவிட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களை இந்நூலில் நுட்பமாகப் படம்பிடித்துள்ளார் நூலாசிரியர்.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium